Uncategorized

Pajanai

பஜனை விநாயகர் பஜனை 1. கணபதி ஓம் ஜய கணபதி ஓம்கஜமுக ஐங்கர கணபதி ஓம்குணபதி யாம்சிவ கணபதி ஓம்குண்டலி மண்டல கணபதி ஓம் (கணபதி ஓம்) மூசிக வாகன கணபதி ஓம்மூலக் பிரவாகன கணபதி ஓம்மாசுர தேசித கணபதி ஓம்வல்லப மோகன கணபதி ஓம் (கணபதி ஓம்) விக்ன விநாயக கணபதி ஓம்விகசிக நதமுக கணபதி ஓம்உத்ர தபகோபால கணபதி ஓம்உத்துவ நாதன கணபதி ஓம் (கணபதி ஓம்) கணபதி ஓம் ஜய கணபதி ஓம்பார்வதி […]

Pajanai Read More »

gowrikappu

http://sivasiva.dk/wp-content/uploads/2022/10/Kethara-Gowri-Kappu-கேதார-கௌரி-காப்பு.mp3 கௌரி விரத பாடல் காப்பு  முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்குஎன்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்எக்குற்றமும் வாராமற்கா. வேண்டுதற் கூறு காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்.   பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்.   காளிமகா தேவியரே காப்பெனக்குத்

gowrikappu Read More »

GowriViratham

 கேதார கௌரி விரதம் சிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

GowriViratham Read More »