admin

Pajanai

பஜனை விநாயகர் பஜனை 1. கணபதி ஓம் ஜய கணபதி ஓம்கஜமுக ஐங்கர கணபதி ஓம்குணபதி யாம்சிவ கணபதி ஓம்குண்டலி மண்டல கணபதி ஓம் (கணபதி ஓம்) மூசிக வாகன கணபதி ஓம்மூலக் பிரவாகன கணபதி ஓம்மாசுர தேசித கணபதி ஓம்வல்லப மோகன கணபதி ஓம் (கணபதி ஓம்) விக்ன விநாயக கணபதி ஓம்விகசிக நதமுக கணபதி ஓம்உத்ர தபகோபால கணபதி ஓம்உத்துவ நாதன கணபதி ஓம் (கணபதி ஓம்) கணபதி ஓம் ஜய கணபதி ஓம்பார்வதி …

Pajanai Read More »

P-kathai

http://sivasiva.dk/wp-content/uploads/2022/09/kathai.mp3பிள்ளையார் கதை காப்பு கரும்பும் இளநீரும் காரெள்ளுந் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன் மேலருந்திக் குணமுடையனாய் வந்து குற்றங்கள் தீர்க்கும் கணபதியேயிக் கதைக்குக் காப்பு. திருவிளங்கு மான்மருகா சேவல் தனிலேறி வரமரன்றா னீன்றருளும் மைந்தா – முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன் என்கதைக்கு நீயென்றுங் காப்பு.   விநாயகர் துதி திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தோனைக் காதலாற் கூப்புவர்தங் கை. ஒற்றையணி …

P-kathai Read More »

gowrikappu

http://sivasiva.dk/wp-content/uploads/2022/10/Kethara-Gowri-Kappu-கேதார-கௌரி-காப்பு.mp3 கௌரி விரத பாடல் காப்பு  முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்குஎன்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்எக்குற்றமும் வாராமற்கா. வேண்டுதற் கூறு காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்.   பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்.   காளிமகா தேவியரே காப்பெனக்குத் …

gowrikappu Read More »

GowriViratham

 கேதார கௌரி விரதம் சிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. …

GowriViratham Read More »

Devaram

பஞ்சபுராணங்கள் தேவாரம் பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரைஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லதுநாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே! திருவாசகம் பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்    பரிந்துநீ பாவியே னுடையஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி    உலப்பிலா ஆனந்த மாயதேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த    செல்வமே சிவபெரு மானேயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்    எங்கெழுந் தருளுவ தினியே! திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வேதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே  …

Devaram Read More »

Saraswathy

சரஸ்வதிஇந்துக்கள் சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும் எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளா கவும்இ சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வேண்டிப் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை ஆகும். இச் சரஸ்வதிப் பூஜையானது நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் தொடங்க வேண்டும் என்பது நியதியாகும்.நவராத்திரி பண்டிகை …

Saraswathy Read More »