Uncategorized

Kelvipathil

கேள்வி பதில் பகுதிக்கான இலகுவான வினாக்களும் விடைகளும்: (பாலர் பிரிவுக்கு கேள்வி பதில் இல்லை) கீழ்ப்பிரிவு: 1. சைசமயத்தின் முழமுதற் கடவுள் யார்?சிவபெருமான்2. சிவபெருமானின் சக்தி (மனைவி) யார்?உமாதேவியார்3. யானைமுகம் கொண்ட கடவுள் யார்?பிள்ளையார்4. மயில் யாருடைய வாகனம்?முருகப்பெருமானின் வாகனம்5. கல்விக்குரிய தெய்வம் யார்?சரஸ்வதி6. செல்வத்தைத் தருபவர் யார்?இலட்சுமி7. சரஸ்வதிக்குரிய பூஜைநாள் எது?சரஸ்வதி பூஜை8. வீரத்தைத் தரும் தெய்வம் யார்?துர்க்கை9. டென்மார்க்கில் பிள்ளையார் ஆலயம் எங்கே உள்ளது?கேணிங் நகரில்10. விநாயகரின் மறுபெயர் இரண்டு?கணபதி, விக்னேஸ்வரன் மத்திய பிரிவு: […]

Kelvipathil Read More »

Jenmam

  ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க!சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க!நீரில் மிதந்திடும் கண்களும் காய்க!நிம்மதி, நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை,மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை,இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை,இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை! பாசம் உலாவிய கண்களும் எங்கே?பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே?தேசம் அளாவிய கால்களும் எங்கே?தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே! கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக,மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்கஎலும்பு சதை கொண்ட உருவங்கள் போக,எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க! பிறப்பு

Jenmam Read More »

Padalkal

எல்லோரும் சேர்ந்து பாடும் பாடல்கள் காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்!கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே! பூசுவதும் வெண்ணீறு    பூண்பதுவும் பொங்கரவம்பேசுவதும் திருவாயால்    மறைபோலுங் காணேடீபூசுவதும் பேசுவதும்    பூண்பதுவுங் கொண்டென்னைஈசனவன் எவ்வுயிர்க்கும்    இயல்பானான் சாழலோ  பத்தூர் புக்கு இரந்துண்டு பல பதிகம் பாடிப்    பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர்செத்தார் தம்

Padalkal Read More »

Pannisai

   2025 ம் ஆண்டுக்கான போட்டிக்கு நீங்கள் விரும்பிய தேவாரத்தைத் தெரிவு செய்யலாம். தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன் பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகலமின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச்  சுடர்க்கொழுந்தே  பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்கண்சுமந்த

Pannisai Read More »

Thevarappoddi

தேவாரப்போட்டி 2025 பிடியதன் உருவுமை கொளமிகு கரியதுவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்கடி கணபதி வர அருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. தாயினும் நல்ல தலைவர் என்றடியார்          தம்மடி போற்றிசைப்பார்கள்     வாயினு மனத்து மருவி நின்றகலா          மாண்பினர் காண்பல வேடர்     நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி          நுழைதரு நூலினர் ஞாலம்     கோயிலுஞ் சுனைங் கடலுடன் சூழ்ந்த          கோணமாமலை யமர்ந்தாரே. மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்

Thevarappoddi Read More »

Thiruvembavai

http://sivasiva.dk/wp-content/uploads/2022/09/padal.mp3 திருவெம்பாவை ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னேஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய் 1 பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன்

Thiruvembavai Read More »

Alankaram

http://sivasiva.dk/wp-content/uploads/2022/10/alankaram.mp3 அருணகிரி நாதர் அருளிச் செய்த கந்தர் அலங்காரம். காப்பு அடலரு ணைத்திருக் கோபுரத் தேய்ந்த வாயிலுக்குவடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் — 1 — பேற்றைத் தவஞ்சற்று மில்லாத என்னைப்ரபஞ்சமென்னுஞ்சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை அம்புலியின்கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே— 2 — அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்எழுத்துப் பிழையறக் கற்கின்றி

Alankaram Read More »

Kanthasasdi

http://sivasiva.dk/wp-content/uploads/2022/09/kanthasasdy.mp3 கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் நேரிசை வெண்பாதுதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்கந்தர் சஷ்டி கவசம் தனை. குறள் வெண்பாஅமரரிடர் தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி… நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்துவரவர வேலா யுதனார் வருகவருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை

Kanthasasdi Read More »

Theedchai

சமய தீட்சை டென்மார்க் வாழ் சைவப் பெருமக்களே!டென்மார்க் சைவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் பெருமுயற்சியினாலும் கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பேராதரவுடனும் வருகின்ற 19-11-2022 சனிக்கிழமை கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் சமய தீட்சை வழங்கும் வைபவம் நிகழ எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.வயது வித்தியாசமின்றி ஆண்கள் பெண்கள் அனைவரும் (7வயது முதல்) தீட்சை பெறமுடியும். எனவே இதுவரை தீட்சைபெறாத சைவப்பெருமக்கள் இந்நிகழ்வை ஒரு வரப்பிரசாதமாக எண்ணிஇ தீட்சை பெற்று எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம். சைவ

Theedchai Read More »

Thiruppavai

ஆண்டாள் அருளிய திருப்பாவை மார்கழித் திங்கள் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத் துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா

Thiruppavai Read More »